நடு வானில் விமானத்தின் கதைவை திறக்க முயன்ற பயணி!
இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனிலிருந்து ரொரன்றோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ஒரு பயணி விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறக்க முயன்றுள்ளார். உடனடியாக விமானப் பணியாளர்கள் அவரைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மனக்குழப்பத்தில் இருந்த அந்த முதியவர், வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றே தோன்றுவதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன், … Continue reading நடு வானில் விமானத்தின் கதைவை திறக்க முயன்ற பயணி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed